Friday, September 8, 2017

எண்ண முடியல! எவ்ளோ?




1994 ம் வருடம் என்று நினைக்கிறேன். சமாதி அம்மையார் வேலூர் வந்தார். அவர் வருவதற்கு நான்கு நாட்கள் முன்பிருந்தே கெடுபிடி, பரபரப்பு, ஆடம்பர ஏற்பாடுகள் எல்லாமே துவங்கி இருந்தது. அப்போது செய்யப்பட்ட ஆடம்பரங்கள்  எரிச்சலையும் வெறுப்பையும்தான் தந்தது. 

இன்று வேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக அபூர்வ சகோதரர்கள் இபிஎஸ் & ஓபிஎஸ் வருகிறார்கள். பழைய ஜெ விஜயத்தை நினைவுபடுத்தக் கூடிய விதத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

வெளி மாவட்டங்களிலிருந்து போலீஸ்காரர்கள் குவிக்கப்பட்டு காணும் இடமெல்லாம் காக்கிச்சட்டைகள்தான்.

ப்ளெக்ஸ் பேனர்களுக்கு குறைச்சலே கிடையாது. வேலூர் அண்ணா சாலையில்  மக்கான் முனையிலிருந்து அண்ணா கலை அரங்கம் வரையுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்தில் மட்டும் முன்னூறு பேனர்களுக்கு குறையாமல் இருக்கும்.

எவ்வளவு பேனர் என்று எண்ணிப் பார்க்க முயன்றேன். முடியாத அளவிற்கு அவ்வளவு பேனர்கள்!

ஆட்சி செய்ய துப்பில்லாமல் அடிமைகளாய் கிடப்பவர்களுக்கு இந்த வெற்று ஆரவாரத்துக்கு மட்டும் பஞ்சமே கிடையாது. 

6 comments:

  1. அடிமைகளாய் கிடப்பவர்களுக்கு இந்த வெற்று ஆரவாரத்துக்கு மட்டும் பஞ்சமே கிடையாது. ***** டப்பா குலுக்கும் ரத்த வெறி காம்ரேடு கும்பல் அட்டூழிய ஆட்டம் ஆடுகையில் ஆட்சியில் இருப்போர் ஏன் சும்மா இருக்க வேண்டும். அந்நிய விசுவாசம் அத்துமீறுகிறது

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் மக்களிடம் உண்டியல் குலுக்குபவர்கள்தான்.
      நீங்கள் பொறுக்கித் தின்பவர்கள்,
      கொள்ளையடித்துத் தின்பவர்கள்,
      ஊரை ஏமாற்றி ஊழல் செய்து கொழுத்தவர்கள்.
      யாருக்கெ அன்னிய விசுவாசம்?
      புதுசா சொல்லங்கடா?
      வேற எதுவும் மூளையில் இல்லையா?
      மூளையே இல்லையா?

      Delete
  2. புதுசா புதுசா புதுசா புதுசா புதுசா இருக்கவே.....

    பீச்சாங்கைகள்" அதாங்க இடதுசாரிகள் ஆமாங்க, பாட்டாளிகளின் பங்காளன் என்று இவங்களுக்கு இவனுகளே பட்டத்தை கொடுத்துக் கொள்வார்களே அந்த கம்யூனிஸ்ட்களின் எளிமையைப் பற்றித்தான் ஒரு புள்ளிவிபரம்*


    *விமான பயணத்துக்காக மூன்று வருடத்தில் D.ராஜா மட்டும் 65 லட்சம்..*

    *இருக்கிற பத்தே பத்து கம்யூனிஸ்டு MP களும் பல கோடிகளை விமான பயணத்திற்காக அரசு பணத்தை காலி பண்ணிருக்காய்ங்க..*

    *கேட்டா ஏழைகளுக்காக போராடும் கட்சி ....*

    *என்ன ஒரு பொறுக்கி தனம். அயோக்கிய பயலுங்க...*

    ReplyDelete
    Replies
    1. தம்பி, மோடியோட பயணக்கணக்கையெல்லாம் அடுத்தவங்க மேலே போடாதே.
      இது ஒரு பொய்ப்பிரச்சாரம்னு கேரளா எம்.பி தோழர் ராஜீவ் ஆதாரத்தோட புட்டு புட்டு வைச்சுட்டாரு.
      அந்த பொய்யை சொல்ற பாரு
      இதுதான் அயோக்கியத்தனம், பொறுக்கித்தனம்.
      சரி உனக்கு ஒன் பாத்ரூம் டூபாத்ரூமெல்லாம் வராதா?
      எந்த கையால நீ கழுவற?
      அதை வெட்டிப் போட்டுட்டு சோத்தாங்கையாலேயே கழுவுடா லூசுப்பயலே

      Delete
    2. SAAREY
      nEENGLUMAAA...

      PEECHANGKHAI...NU SONNA
      YEPPADI ORUKOVAM!

      UNMAIYAIRUNDHUTU POGATUMEY!
      ADHANAALA YENNA?

      Delete
    3. மண்டையை மறைக்க நினைத்தாலும்
      உன்னால் கொண்டையை மறைக்க முடியாது.
      எழுதப்பட்ட நேரமே
      உன் பித்து பிடித்த மனதின் சாட்சி.
      என்றுமே நேர்மையாக செயல்பட முடியாத
      கேவலமான மனிதனாக மாறியதற்கு
      என் அனுதாபங்கள்.

      Delete