Friday, September 22, 2017

நாலு கோடி -ரிசர்வ் வங்கி -ச.வேட்டை

இந்த படிவத்தில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உடனடியாக நான்கு கோடியே அறுபது லட்சம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று வந்த மின்னஞ்சலை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக உர்ஜித் படேலின் படம், அனிலா குமாரி என்று ஒரு அம்மையாரின் ஐ.டி கார்ட் எல்லாம் போட்டு ரிசர்வ் வங்கி லோகோவுடன் எல்லாம் அனுப்பியிருக்கிறார்கள். 

எத்தனை பேருக்கு இது போல அனுப்பியுள்ளார்களோ?

அதை நம்பி எத்தனை பேர் ஏமாறப் போகிறார்களோ?

எச்சரிக்கையா இருங்க மக்களே! 

சதுரங்க வேட்டைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

 

No comments:

Post a Comment