Thursday, September 28, 2017

யாரை ஏமாற்ற இந்த நாடகம் மோடி?

இந்தியப் பொருளாதாரம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

ஏழைகளை உருவாக்க அருண் ஜெய்ட்லி ஓவர்டைம் பார்க்கிறார்.

இந்தியப் பொருளாதாரம் நிமிர முடியாத சரிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

மேலே உள்ள செய்திகள் எல்லாம் உண்மைதான்.

ஆனால் அவற்றைச் சொல்வது யார்?

பொர்கி சாமி,
காவி ஆடிட்டர்,
நரி சின்ஹா

எல்லோருமே ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

செயினைத் திருடிக் கொண்டு ஓடுகிறவன் தானும் "திருடன், திருடன்"  என்று கத்திக் கொண்டு ஓடுவதைப் போன்ற காட்சியன்றி வேறெதுமில்லை.

இந்த நாடகத்தின் பின்னணியில் ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது.
விழிப்போடு இருக்க வேண்டிய தருணம் இது. ஆளும் கட்சி ஆட்களே காரித்துப்புகிறார்கள் என்று நம்மை ஏமாற்றி விட்டு திரைக்குப் பின் வேறு ஏதோ பெரிய அராஜகத்திற்கு ஒத்திகை பார்க்கிறார்கள். போதாக்குறைக்கு நாகாலாந்தில் வேறு ஒரு துப்பாக்கிச்சண்டை. 



எச்சரிக்கையாக இருங்க மக்களே!!!!

2 comments:

  1. நாகாலாந்தில் வேறு ஒரு துப்பாக்கிச்சண்டை. *** naxal commies should have similar fate

    ReplyDelete
  2. கொலைவெறி முற்றிவிட்டது போல தெரிகிறது.
    நாய் வண்டியில்தான் உம்மை ஏற்ற வேண்டும், முதியவரே

    ReplyDelete