Tuesday, September 6, 2016

ஒரிஜினல் கலைஞருக்கு பாராட்டுக்கள்

கீழேயுள்ள புகைப்படத்தை முக நூலில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டிருந்தார்.




எழுபது நாட்கள் காத்திருந்தது இந்த நொடிக்காக என்று அந்த படத்தை முதலில் பதிவு செய்தவர் எழுதியிருந்தார்.

ஆஹா, அற்புதமாக இருக்கிறதே என்று பார்த்தால் அங்கேயே ஒரு கமெண்ட்.

இந்தப் படம் இந்த வருடத்தின் துவக்கத்தில் இந்த இணைய தளத்தில் இருந்தது என்று. 



அடுத்தவர் உழைப்பை காப்பியடித்து தனது போல காண்பித்துக் கொள்ள நினைப்பவர்கள் எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை. 

இந்த படத்தை எடுத்த ஒரிஜினல் கலைஞர் யாரோ அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

2 comments:

  1. பாராட்டிற்கு உரிய கலைஞர்தான்

    ReplyDelete
  2. மூளைத்திருடர்கள் பெருகிவிட்டார்கள் தோழரே!
    அண்மையில் காலமான கரிசல் திருவுடையான் படத்தை, இணையத்தில் தேடிச் சலித்து, பின்னர் திருவண்ணாமலை கருணா மற்றும் தங்கள் வலைப்பக்கத்தில் வந்த படங்களை நன்றி தெரிவித்துப் போட்டிருந்த எனது பதிவைப் பார்த்தீர்களா தெரியவில்லை. பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2016/08/blog-post_29.html

    ReplyDelete