Wednesday, December 16, 2015

நல்ல வேளை, பாரதி உயிரோடு இல்லை

 
 
பொறுக்கி என்றும் போக்கிரி என்று வசைபாடி விட்டு, அவர்தம் சொன்னதையே தனக்கு தேவைப்படுகிற போது பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் பெயரையும் இருட்டடிப்பு செய்து விட்டு, இது முறையா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் பதுங்குவது - இது எல்லாம் என்ன டிசைனோ?
 
பாரதியை சாட்சிக்கு வைத்து நடக்கிற இந்த செயல்களையெல்லாம் பார்க்க நல்ல வேளை பாரதி உயிரோடு இல்லை.
 
 

3 comments:

  1. யாரைச் சொல்கிறீர்கள்? அம்மா அடிமையைத்தானே? அவர் பதில் எல்லாம் சொல்ல மாட்டார்.

    ReplyDelete
  2. You are also writing like an Anonymous. Why you don't have guts to mention the person? You will fight only with Modi?

    ReplyDelete
  3. I knew very well about that man you are telling. he is a hypocrite

    ReplyDelete