கீழேயுள்ள செய்தியை படிக்கையில் சிரிப்பும் வந்தது. கோபமும் வந்தது. பாஜக "பொறுக்கி" எடுத்ததால் அதன் விசுவாசியாக வாலை ஆட்டிக் கொண்டு செயல்பட்டு இந்திய ஜனநாயகத்தையே கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு அயோக்கியப் பதரை "நடுநிலையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்துபவர்" என்று சொல்வது எவ்வளவு மோசமானது!!!!


No comments:
Post a Comment