ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் இன்று இஸ்ரேல் நாட்டின் பிரதமர், கொடுங்கோல, கொடூரன், கொலைகாரன் நெதன்யாஹூ பேசத் தொடங்குகையில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.
கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த வெளிநடப்பு இஸ்ரேலை உலக நாடுகள் ஒதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதன் அடையாளம்.
பெரும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் ஆதரவே இஸ்ரேலின் அராஜகத்திற்கு முக்கியக் காரணம்.
சரி,
இந்தியா இந்த வெளிநடப்பில் கலந்து கொண்டதா?
நண்பன் கிறுக்கன் ட்ரம்பின் அதிருப்தியை பெறக்கூடாது என்பதற்காக நாற்காலியில் பசை போட்டு உட்கார்ந்து விட்டார்களா?
No comments:
Post a Comment