Monday, September 15, 2025

மோடியின் அடுத்த அவதாரம் ??????

 



அஸ்ஸாமில் மோடி பேசிய வஜனம் 

"நான் சிவன் போல.  என் மீது சொல்லப்படும் வசைகளை சிவன் விஷத்தை தொண்டையிலேயே வைத்துக் கொண்டதை போல என் தொண்டையில் நிறுத்திக் கொள்கிறேன்."

மோடியின் அல்லக்கைகள் முன்பு அவரை ஜகன்னாதரின் அவதாரம் என்று உருட்டினார்கள். 

அந்த ஜகன்னாதரே அவர்தான் என்றும் சொன்னார்கள்.

அவரும் தன்னை தெய்வக்குழந்தை என்று சொல்லிக் கொண்டார்.

இப்போது அவர் தன்னை சிவனைப் போல என்று சொல்கிறார்.

சிவனின் வடிவம் என்று இனி அல்லக்கைகள் பேசுவார்கள்.

ஆனால் மோடி விஷத்தை தொண்டையில் நிறுத்திக் கொள்ளவில்லை. மூளையில் உருவாக்கி பேச்சின் மூலம் கக்கிக் கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment