Friday, November 8, 2019

முட்டாள் ஏற்படுத்திய கறுப்பு தினம்


நவம்பர் எட்டு - அறிவென்பதே இல்லாத அடிமுட்டாள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நடுத்தெருவில் அலைவார்கள் என்பது நிரூபணமான நாள்.

ஐம்பது நாளில் மாற்றம் வரவில்லை என்றால் உயிரோடு கொளுத்தச் சொல்லி வசனம் பேசி விட்டு வெட்கம் இல்லாமல் வாழும் பொய்யர்களின் தினம்.

ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளாய் முட்டாள்தனத்திற்கு முட்டு கொடுத்து அசிங்கப்பட்ட அதிமேதாவிகள் தினம்.

சிப்பு உள்ளதாய் சில்லரை காமெடியன் கடுப்பேத்திய தினம்.

என்றும் மறக்க முடியாத கறுப்பு தினம்.

1 comment:

  1. சிந்திப்போம்
    செயலாற்றுவோம்

    ReplyDelete