Monday, November 11, 2019

அவர்களை குறை சொல்லாதீர்


அவர்களும் மனிதர்களே.

கண்ணுக்கெதிரே இரண்டு உதாரணங்கள்.

மர்மமாய் இறந்த மனிதன் ஒருவர்.
உச்சத்திற்குப் போன இன்னொருவர்.

உயிர் மீது பயம் இருக்காதா என்ன?

பிகு: யாருக்கு இது? யாருக்கோ?

2 comments:

  1. புரிதல்.... முடியல....

    ReplyDelete
  2. சதாசிவத்தில் இருந்தால் புரியும் .....

    ReplyDelete