Friday, November 15, 2019

காந்தி விபத்தில் இறந்தாராம்!


மேலே உள்ளது மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசா மாநில கல்வித்துறை அச்சிட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய பிரசுரம்.

அதிலே எதிர்பாராத விபத்தாக மகாத்மா காந்தி இறந்து போனார் என்று அச்சிட்டுள்ளார்கள்.

இது என்னய்யா கொடுமை என்று கேட்டால் அந்த மாநில கல்வி அமைச்சர் "கொலை என்பதும் எதிர்பாராத விபத்துதானே!" என்றொரு வினோதமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சங்கிகள் வரலாற்றை திசை திருப்பலாம்.

பிஜூ ஜனதா தள்ளுக்கு என்ன அவசியம்?

ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அக்கட்சிக்குள்ளும் ஊடுறுவி உள்ளார்களோ?

2 comments:

  1. வரலாற்றில் பல உண்மைகள் இப்படித்தான் மறைக்கப்பட்டுள்ளன

    ReplyDelete
    Replies
    1. எதை உண்மை என்று நீங்கள் சொல்கிறீர்கள்?

      Delete