ஏன் மேலே உள்ள படம்?
கீழேயுள்ள படத்தை பாருங்கள்
இப்படி கர்ப்பகிரகத்தில் புகைப்படம் எடுக்கலாமா?
ஆகம விதி அனுமதிக்கிறதா?
பல கோவில்கள் போன் எடுத்துச் செல்வதையே தடை செய்துள்ள போது இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?
என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். அந்த கேள்வி நியாயம் போல கூட தோன்றலாம்.
அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
"ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் உள்ள ஒருவனால் பேட்டரி இல்லாவிடில் கூட அலைபேசி பேச முடியும்" என்பது போல தாய் தந்தை இல்லாமல் தெய்வக்குழந்தையாக அவதாரம் எடுத்த ஒருவருக்கு எங்கும் எந்த விதியும் பொருந்தாது.
No comments:
Post a Comment