நீ எப்படி தமிழ்நாட்டின் அவமானமோ அது போல மேற்கு வங்கத்தில் ரௌடி கவர்னராக செயல்பட்டு அதனால் துணை ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்ற ஜகதீப் தாங்கர் நேற்று ராஜினாமா செய்து விட்டார்.
நேற்று காலை முழுதும் ராஜ்யசபாவில் பங்கேற்று விட்டு மாலை கொடுத்த ராஜினாமா கடிதத்திற்கு உடல் நிலையை காரணம் சொல்வதெல்லாம் உடான்ஸ்,
மோடியா?
மோகன் பகவந்தா?
ராஜினாமா செய்ய உத்தரவிட்டவர் யாரோ?
மதவெறி நீதிபதி, ஊழல் நீதிபதி ஆகியோர் மீதான பதவி பறிப்பு நடவடிக்கையை தள்ளிப் போடவா?
75 வயதாகப் போகும் மோடிக்கு ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கவா?
எது எப்படியோ தாங்கர் சசெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நீ சென்றால் இன்னும் சந்தோஷமாக் இருக்கும்.
பதவியில் இருந்து எந்த நன்மையும் செய்யாத நீ, பதவி வில்குவதுதான் நன்மையாக இருக்கும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete