Sunday, July 27, 2025

பாவம்யா மோடியின் கருப்புப்பூனை!

 


நேற்று மதியம் சேனல்களை மாற்றி வருகையில் ஏதோ ஒரு சேனலில் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கருவறையில் தியான நாடகம் நடத்தியதை (இது பற்றி தனியாக எழுத வேண்டும்) காண்பித்துக் கொண்டிருந்தது. இன்னொரு சேனலோ இளைய ராஜாவின் பாடலை கண்ணை மூடி ரசிப்பது போல சீன் போட்டு  தப்புத் தாளம் போட்டுக் கொண்டிருந்த கொடுமையை காண்பித்தது.

அப்போது பின்னால் நின்றிருந்த கருப்புப் பூனையையும் காண்பித்தார்கள்.

உண்மையிலேயே அவர் பாவம்!




மோடி செய்யும் கோணங்கித்தனம், சேஷ்டைகள், கோமாளித்தனங்கள் ஆகியவற்றைப் பார்த்தாலும் அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தலையில் அடித்துக் கொள்ள முடியாது. சிரிக்க முடியாது. தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதை மறைக்கத்தான் கருப்புக் கண்ணாடி அணிந்துள்ளார் போலும்!

No comments:

Post a Comment