Friday, July 18, 2025

நீங்களாவது மாற்றுங்கள் நீதியரசர் கவாய் அவர்களே

 


மேலே உள்ளது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே கூறியது. 

"மோடி பிரதமரான் பின்பு தொடர்ந்து வந்த ஒவ்வொரு தலைமை நீதிபதிகளும் மோடியின் செல்வாக்கினால் நூற்றுக்  கணக்கான வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு நீதித்துறையை வீழ்த்தி விட்டனர். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்தமைக்கு நீதித்துறை ஒரு முக்கியக் காரணம்."

அவர் சொன்னது துயரமான உண்மை.

தற்போதைய தலைமை நீதிபதியான திரு பி.ஆர்.கவாய் அவர்களாவது விதி விலக்காக அமைந்து சிதைந்து கிடக்கும் நீதித்துறைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment