Thursday, April 21, 2016

திமுக தயவு தேவையில்லை




ஆர்.கே.நகர் தொகுதியில் பேராசிரியர் வசந்தி தேவி அவர்களுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து போராடும் வேளையில் ஒரு தொகுதியில் மட்டும் திமுக ஆதரவை கோருவது அவசியமற்றது.  ஜெ-கருணா மோதல் எல்லாம் வெறும் நாடக மோதல்.

மேலும் ஜெயலலிதாவின் பி டீம் திமுக என்பதை மறந்து விட வேண்டாம்.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ வெற்றிக்காக திமுக பாடுபட்டதையும் மறக்க வேண்டாம்.   

மாற்றத்தை விரும்பும் மக்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.

 

1 comment:

  1. கல்வியாளர் வசந்திதேவி அவர்களை ஆர் கே நகரில் நிறுத்தி திருமா அரசியல் செய்திருக்கிறார் என்பதே உண்மை.அதைப்பற்றி அமுதவனின் இன்றைய பதிவு(அவர் திமுக அனுதாபியாக அதை எழுதியுள்ளார் என்பதையும் தாண்டி)கவனிக்கக்தக்கது. திருமா அவர்களும் இடதுசாரிகளும் உண்மையிலேயே வசந்திதேவி அம்மையாரை வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப விரும்பினால் ஒரு வெற்றிவாய்ப்புள்ள தொகுதியை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

    ReplyDelete