Friday, April 22, 2016

நேற்று பறக்கும் படைக்கு லீவா?




நேற்று ஒரு அவசர வேலையாக கும்பகோணம் சென்று திரும்பி வர வேண்டிய அவசியம் இருந்தது. 

காலையில் புறப்படும் போதே, எத்தனை இடங்களில் பறக்கும் படை வழி மறித்து எரிச்சலூட்டப் போகிறதோ என்ற எண்ணத்தோடுதான் புறப்பட்டேன்.

ஆனால் அதிசயிக்கக் கூடிய விதத்தில் போகும் போதும் சரி, வரும் போதும் சரி ஒரு இடத்தில் கூட பறக்கும் படையைக் காணவே இல்லை. ஒரு வேளை கடுமையான வெயில் காரணமாக நேற்று பறக்கும் படை விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டார்கள் போலும்.

ஒரு வேளை,  நேற்றுதான் ஆளும் கட்சியின் பணம் பயணிக்கும் என்று ஏதாவது தகவல் கிடைத்து பாதையிலிருந்து விலகி விட்டார்களோ என்னவோ? 


No comments:

Post a Comment