Friday, April 29, 2016

பயணங்களின் ஊடே அழகின் ஆரவாரம்



இப்போதெல்லாம் பயணங்கள் அதிகரித்து வருகிறது. இசையும் நூல்களும் பயணத்தின் அலுப்பையும் களைப்பையும் போக்கும் துணைகளாக இருக்கின்றன.

நாம் பார்க்கும் சில காட்சிகளோ பயணத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றி விடுகின்றன. அவற்றை உடனடியாக சிறைப் பிடிக்கவும் தூண்டும்.

அப்படி எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் இங்கே.



செயற்கை விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் ஸ்ரீரங்கம் பாலம்.



திருவண்ணாமலையின் அடிவாரத்தில் அஸ்தமிக்கும் சூரியன்.

இரண்டும் அழகுதான்.


1 comment: