கீழேயுள்ள காணொளியை பாருங்கள். எந்த இடம் என்று தெரியவில்லை. 30 பேர் நெரிசலில் இறந்து போன மொட்டைச்சாமியாரின் மாநிலமான உபியில் உள்ள அலகாபாத்தாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பின்புலம் அப்படித்தான் தெரிகிறது.
காவித்துணி அணிந்த சாமியாராக இருந்தாலும் அவர்களின் தேசிய உடையான அரையாடையை அணியாமல் Pant போட்டதற்காக எப்படி அடிக்கிறார்கள். காட்டுமிராண்டிக்காலத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்!
No comments:
Post a Comment