Friday, August 18, 2017

மோடி வகையறா - வாயில் வருவதெல்லாம் ??????

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் முகநூல் பதிவின் தமிழாக்கம் கீழே

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வருமான வரி செலுத்துபவர்கள்
எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தது தெரியுமா?

நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி சொன்னது 91 லட்சம்

பொருளாதார ஆலோசாகர் அரவிந்த் சுப்ரமணியன் சொன்னது 5 லட்சம் 

அரசு  அறிவிப்பு 32 லட்சம்

செங்கோட்டை கொத்தளத்தில் நின்று மோடி சொன்னது 56 லட்சம் 

(அவரோட பனியன் சைஸ் 56 இஞ்ச்)

ஒரு பொய்யைக் கூட ஒரே மாதிரியா சொல்ல மாட்டீங்களாடா?

4 comments:

  1. comrades are professional and compulsive liars.

    ReplyDelete
    Replies
    1. பதில் சொல்ல துப்பில்லாத கையாலாகாததனம். நாங்கள் பொய் சொல்லியிருந்தால் அம்பலப்படுத்தவும். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் சமாளிப்பதுதான் காவிக்கூட்டத்தின் மோசடி வேலை

      Delete
  2. orey
    maadhiri
    poi solla
    avinga
    kommu-dust chey nist
    illaji..

    ReplyDelete
    Replies
    1. தம்பி அனாமதேயம்
      அசிங்கமா திட்டதறதுக்கு
      முன்னாடி
      ஓடிப் போயிடு
      கோழையே

      Delete