Wednesday, August 16, 2017

இது கூட ஸ்ட்ரைக் போலத்தான் ரஜனி




ஆஸ்ரம் பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கொடுக்காத பிரச்சினை தொடர்பாக அப்பள்ளியின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அறிக்கை.

தங்கள் பிரச்சினைகளுக்காக, தாங்கள் சுரண்டப்படுகையில் தொழிலாளர்கள் "வேலை நிறுத்தம்" செய்வதை தமிழில் பிடிக்காத வார்த்தை என்று சொன்னது நினைவில் உள்ளதல்லவா? 

இதோ, அதே சுரண்டல் என்ற வார்த்தையைப் போட்டு வாடகை கொடுக்காத போராட்டத்தை ரஜனியின் குடும்பத்தினரே நடத்தியுள்ளார்கள்.

இடத்தின் உரிமையாளருக்கு எதிராக அவர்கள் நடத்தியுள்ள இந்த வேலை நிறுத்தம் இப்போது உங்களுக்கு பிடித்தமான வார்த்தையா திரு ரஜனிகாந்த் அவர்களே!

2 comments:

  1. அந்தாளு கோமாளியாகி ரொம்ப நாளாச்சு சகோ

    ReplyDelete
  2. Many parents who have admitted their children in ASHRAM schools regret now. The family who cannot run the school properly now wants to rule tamilnadu . what an irony?

    ReplyDelete