Saturday, August 5, 2017

அவங்க போயிட்டாங்க, ஆனா வழக்கு இருக்கு




தமிழகம் முழுவதும் பல கொள்ளைகள் நடந்து கொண்டிருக்கிறது. பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைப்பயணம் நடத்தியது. மணல் கொள்ளை பற்றி பத்திரிக்கைகளில் அறிக்கை வந்ததால் ஜெயலலிதா என் மீது மான நஷ்ட வழக்கு, அவதூறு வழக்கு போட்டார்.

அவங்க போய்ட்டாங்க. ஆனால் அந்த வழக்கு இன்னும் இருக்கு.


- வேலூரில் இன்று நடைபெற்ற "நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா"
பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்
 

No comments:

Post a Comment