Wednesday, October 19, 2011

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஒ.பி.எஸ்ஸா?



நாளை ஜெ  சொத்து குவிப்பு வழக்குக்காக பெங்களூர்
செல்கின்றார்.  அதற்குள்   அவருக்கு  ஏதோ  சிறைத் 
தண்டனையே கிடைத்து  அடுத்த முதல்வராக 
மீண்டும் ஒ.பன்னீர் செல்வத்திற்கு  வாய்ப்பு 
கிடைத்து விட்டதாக  பலரும்  பேச ஆரம்பித்து
விட்டார்கள். 



அவ்வளவு சுலபமாக  இந்த  வழக்கு முடிந்து விட
ஜெ அனுமதித்து விடுவாரா என்ன?   ஜவ்வு 
போல இன்னும் பல காலம் இழுக்க மாட்டாரா
என்ன? 


அப்படியே அவர் பதவி விலக நேரிட்டாலும் 
ஒ.பி.எஸ்ஸிற்கு  மீண்டும்  வாய்ப்பு  இருப்பதாக
நான் நினைக்கவில்லை.


அத்தனை பேரும்  எதிர்பார்ப்பது போல நடந்து
கொள்வது  என்பது ஜெ வின் குணாம்சம் 
அல்லவே!  

No comments:

Post a Comment