Sunday, September 18, 2011

திருந்தாத ஜென்மம் ஜெயலலிதா,


சமச்சீர்  கல்வி  தொடங்கி 
சட்ட மன்ற வளாகம் வரை
தொடரும் ஜெயலலிதாவின்
தன்னிச்சையான போக்கு
இப்போது  உள்ளாட்சித்
தேர்தலிலும் தொடர்கின்றது.




படுகொலை செய்து விட்டு
யோக்கிய வேஷம் போடும்
நரேந்திர மோடிக்கு
ஆதரவு தெரிவிக்க
ஆட்களை  அனுப்பியதிலும்
தெரிகின்றது.



முன்பு தனது சொந்தக்
கட்சிக்காரர்களை
உதிர்ந்த ரோமம்  என்று
கூறினார்.



கூட்டணிக் கட்சிகளை
என்ன சொல்லப்
போகின்றாரோ?



நினைத்துப் பார்த்தால்
வேதனையாக உள்ளது.

1 comment:

  1. இன்னா பாஸ், இதுக்குள்ளயேவா

    ReplyDelete