Tuesday, April 5, 2011

மகேந்திரசிங் தோணியும் மன்மோகன்சிங்கும்

உலகக் கோப்பையை  வெற்றி பெற்ற  இந்திய கிரிக்கெட் காப்டன் 
மகேந்திரசிங் தோணியைப்  பாராட்டி  இந்தியப் பிரதமர்  மன்மோகன்சிங்
கூறினார். 

" உங்களது  தலைமையைப்   பார்த்து   இந்த  நாடே  பெருமைப்படுகின்றது" 

தோணி  எதுவும்  பதில் சொல்லவில்லை.  பிரதமர்  கேட்கும்  போது   
ஏன்  மவுனமாய்  இருந்தாய்  என டெண்டுல்கர்  கேட்க  தோணி சொன்னார்.
பிரதமர் சொன்னதையே  திருப்பிச்சொல்ல நினைத்தேன்.  அப்படி சொன்னால்   இந்திய மக்கள்  என்னை கல்லாலேயே  அடிப்பார்கள்  என்ற 
பயத்தில்  மவுனமாக இருந்து விட்டேன்.

(எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி )
 

No comments:

Post a Comment