கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரிக்கு எதுக்கு இப்போ பாயசம் என்ற கேள்வி வரலாம்.
அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயர் இருக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்த சமயத்தில் 01.08.2025 அன்று தெனாவெட்டாக " பாபர் மசூதியை இடிக்கும் போது அமெரிக்காவில் இருந்தேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது" என்று சொல்லியிருந்த அந்த சங்கி ஒரு பதிவு போட்டு "எல்லாம் வல்ல" வில்சன் உச்ச நீதிமன்றம் போவாரா என்று வேறு கேட்டிருந்தார்.
நேற்று தீர்ப்பு வந்ததும் அப்படியே பல்டி அடித்து வில்சனுக்கு பாராட்டு வேறு சொல்கிறார்.
இவருக்கு பல்டி சேஷாத்ரி என்ற பெயர் கன கச்சிதமாக பொருந்துகிறது அல்லவா!
No comments:
Post a Comment