Saturday, October 28, 2017

இனி ஜானகியம்மாவின் புதிய பாடல்கள் இல்லாவிட்டாலும் . . .




இந்தியாவின் இசைக்குயில்களில் முக்கியமானவரான திருமதி எஸ்.ஜானகி அவர்கள் இன்று மைசூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியோடு இசையுலகிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று ஒரு செய்தி படித்தேன்.

இனி அவரது புதிய பாடல்கள் இல்லாவிட்டால் என்ன?

ஏற்கனவே அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் நமக்கு இசை என்ற இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்துக் கொண்டுதானே இருக்கும்.

அவரது பாடல்களில் என்னைக் கவர்ந்த பல பாடல்களில் ஒரு பத்து பாடல்கள்  இங்கே.

சிங்கார வேலனே தேவா, செந்தூரப் பூவே, காற்றுக்கென்ன வேலி, மச்சானை பாத்தீங்களா என்ற எப்போதும் மனதில் நிற்கும் பாடல்களை தவிர்த்துள்ளேன். 

இப்போது பாடல்களை பார்த்தும் கேட்டும் ரசியுங்கள்











இறுதியாக போனஸாக

ஆம். ஜானகியம்மாவின் பாடல்களை கேட்டால் மட்டுமல்ல


 

1 comment:

  1. அவர் ஓய்வு பெற்றாலும் அவர் பாடிய பாடல்கள் ஓய்வு பெறாது.

    ReplyDelete