Saturday, October 28, 2017

வந்திருப்பது தலைவலி அல்ல . . .கேன்ஸர் . . .

வங்கிகளுடைய மூலதனத்தை அதிகரிப்பது தொடர்பான மோடி அரசின் முடிவு வங்கிகளுடைய பிரச்சினைகளை தீர்க்க எந்த விதத்திலும் உதவாது என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது பத்திரிக்கை அறிக்கை மூலம் தெளிவு படுத்தியுள்ளது.

அதனை தமிழாக்கம் செய்து விரைவில் பகிர்கிறேன்.

அதற்கு முன்பாக அதன் ஆங்கில வடிவத்தை படியுங்கள்


 

No comments:

Post a Comment