Friday, March 14, 2014

மாறாது, என்றுமே மாறாது



உந்தன் சிந்தனை
நின்று போன
நாள் இன்று.

மாறும் என்பதைத்
தவிர எல்லாமும்
மாறும் என்றாய்.

உலகை உய்விக்கும்
மாமருந்தாய்,
உழைப்பவர் கை
ஆயுதமாய்
நீ சொன்ன
தத்துவம்தான்
வழி நடத்தும்
என்பது மட்டும்
மாறாது
என்றுமே  மாறாது.









No comments:

Post a Comment