Sunday, March 30, 2014

மோடி பிரியாணி சகிக்கவில்லை

பாகிஸ்தான் பிரதமரை பிரியாணி செய்து விடுவேன் என்ற பேச்சு
மோடி பஜனை பாடுபவர்களுக்கு மன சாட்சி இருந்திருந்தால்
தர்ம சங்கடம் ஏற்படுத்தியிருக்கும்.

ரத்த வெறி மனதில் ஊறிப் போயிருக்கிறது என்பதன் அடையாளம்
இப்பேச்சு. 

அவர் மாறி விட்டார், அமைதியாகி விட்டார், பாவம் பச்சைக்குழந்தை,
என்றெல்லாம் வர்ணித்தவர்கள் தங்கள் முகத்தை எங்கே வைத்துக்
கொள்ளப் போகிறார்கள். 

வெறியூட்டும் பேச்சுக்கள் மூலம் ஓட்டுக்களை அறுவடை செய்ய
நினைக்கு மோடி என்றும் திருந்த மாட்டார்.

மாணிக்கத்தால் அடிபட்ட இந்திரனின் ஆட்களை சோதனை செய்த
டாக்டர்கள் சொன்னது போல, உடம்பு, மனசு, நாடி, நரம்பு
எல்லாவற்றிலும் ரத்த வெறி ஊறிப் போன மோடியால் என்றும்
நல்லவராக திருந்தவே முடியாது.

அவர் நல்லவர் என்று யாராவது இனியும் சொன்னால் 
ஒன்று அவர் முட்டாளாக இருக்க வேண்டும்,
இல்லையென்றால் அவரும் மோடியின் கூட்டாளியாக
இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment