Tuesday, January 14, 2014

ரசிகைகளுக்கு இவ்வளவு வெறி அவசியமில்லை.

விஜய் டிவியில் சிவ கார்த்திகேயன் நிகழ்ச்சியில்  சில ரசிகைகள் 
நடந்து கொண்டது  முகத்தை சுளிக்க வைத்தது.

அது என்ன என்று சொல்லவே எனக்கு அசிங்கமாக இருக்கிறது.
அவரும் கூட தர்மசங்கடமாக  நெளிந்தார்  என்றுதான்  நான் 
நினைக்கிறேன். 

ரசிகர்கள் கொஞ்சம்  கட்டுப்பாடோடு இருக்கலாம். இவ்வளவு 
வெறி அவசியமில்லை. அதே போல விஜய் டிவியும் அந்தப் 
பகுதிகளை நீக்கியிருக்க வேண்டும். 

அந்தப் பெண்களின்  பெற்றோர் பார்த்திருந்தால் நிச்சயம் 
தலை குனிந்திருப்பார்கல், அவமானத்தில் 

7 comments:

  1. \\அந்தப் பெண்களின் பெற்றோர் பார்த்திருந்தால் நிச்சயம்
    தலை குனிந்திருப்பார்கல், அவமானத்தில் \\ these days that is not happening, they are also enjoying the same without shame..............

    ReplyDelete
  2. கேவலமாக இருந்தது. நானும் பார்த்தேன்

    ReplyDelete
  3. Appadi enna pannanga .. naa pakkala ...

    ReplyDelete
  4. naanum paarththen sagikka mudiyavillai idharkku andha pengaludan nigazhchchi thoguppaaliniyum kaaranam padhivittamaikku nandri,surendra

    ReplyDelete
  5. //அந்தப் பெண்களின் பெற்றோர் பார்த்திருந்தால் நிச்சயம்
    தலை குனிந்திருப்பார்கல், அவமானத்தில்//
    ஒரு நாளும் இல்லை
    ஐயா !நீங்கள் எங்கே வாழுகிறீர்கள்; நீயா நானா பார்ப்பதில்லையா, அங்கு வந்து சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் அசட்டுத் தனங்களை அள்ளி விடுவதை, அதற்கே வெட்கப்படாதோர், இதற்கா?


    ReplyDelete
  6. ரசிகைகள் என்ன அசிங்கம் செய்தார்கள் என்பதை தோழரும் சொல்லல்ல, நண்பர் ஜெயதேவ தாஸும் மற்றவங்களும் சொல்லல்ல. நானும் விஜய் டிவியில் நடந்ததை அறிய முயற்ச்சித்தா என்ன நடந்திச்சு என்று என்னிடமே கேள்வி. ஒரு வழியா அறிந்து கொண்டேன்.
    இது மாதிரி மோசமான அசிங்கம் எல்லாம் முன்பும் ஒரு பெண் விஸ்வரூபம் புகழ் கமலஹாசனிடம் முத்தம் கேட்க அவரும் கொடுத்தாராம். எல்லோரும் தொலைகாட்சிகளின் இப்படியான அசிங்கமான ஒலிபரப்பை கண்டிக்க வேண்டும்.

    ReplyDelete