Sunday, September 22, 2019

ராஜேந்திர சோழனையும் அசிங்கப்படுத்தப் போறியா?





கங்கைக்கரையில் திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன் என்று இங்கே சீன் போட்டு கடைசியில் ஒரு குப்பை போல ஒரு பூங்காவின் ஓரத்தில் பிளாஸ்டிக் பேப்பரில் சுருட்டி வைத்து இழிவு படுத்திய அதே பிராடு பேர்வழி இப்போது ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கப் போகிறேன் என்று புறப்பட்டுள்ளான். 

கங்கை கொண்டான் என்று பெயருடைய ராஜேந்திர சோழனை இவர்கள் எப்படியெல்லாம் இழிவு படுத்துவார்கள்?

இவர்கள் தமிழர்கள் மீது காண்பிக்கும் பாசமெல்லாம் வெறும் வேஷம். 

No comments:

Post a Comment