Saturday, February 22, 2014

தம்பி கேஜ்ரிவால் சொல்லிட்டாக, அண்ணன் அன்னா என்ன சொல்லப் போறாக?



காங்கிரஸ், மற்றும் பாஜக வழியில் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஏழு பேர் விடுதலை தவறு என்று சொல்லி விட்டார். அரசியல்வாதி, அதிகாரிகள் ஊழலைத் தவிர நாட்டில் நடக்கும் எதைப் பற்றியும் கவலை இல்லாத, வேறு கொள்கை இல்லாத, எதைப்பற்றியும் எந்த கருத்தும் இல்லாத, நிலைப்பாடும் இல்லாத, அரவிந்த் கேஜ்ரிவாலின் குரு மகா சன்னிதானம் அன்னா ஹசாரே இது குறித்து என்ன சொல்லப் போகிறார் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

காந்திக்குல்லாய்க்குள் ஒளிந்திருக்கும் அராஜகவாதி மட்டும் வேறு மாதிரியாகவா பேசப் போகிறார்?


1 comment:

  1. இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே ?

    ReplyDelete