Sunday, July 28, 2013

நதிக்கு ஓர் நினைவுச் சின்னம்

பாலாற்றுப்  பாலங்கள்




என்றோ  ஓர்  நாள்
இங்கே  ஓர்  நதி
ஓடி  ஓய்ந்ததன்
அடையாளமாய்
அமைக்கப்பட்ட 
நினைவுச் சின்னங்கள்

No comments:

Post a Comment