Sunday, July 14, 2013

சோனியா மேடம் பாயசம் வைச்சு குடிச்சீங்களா?

சோனியா மேடமிற்கு இந்த செய்தி வருத்தமளித்திருக்குமா?
அல்லது மகிழ்ச்சியை தந்திருக்குமா?

போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளி
ஓட்டோவியா க்வோட்ரோஷி  இறந்து போயாகிவிட்டது.
எஞ்சியிருந்த ஒரே ஒரு குற்றவாளி இந்த நபர் மட்டும்தான்.

காங்கிரஸ் ஆட்சி தப்பிக்க விட்ட நபர் இந்த ஆள்தான்.
இனி இந்தியாவிற்கு அழைத்து வாருங்கள் என்று யாரும்
சொல்ல  முடியாது.போபோர்ஸ் வழக்கு இந்த மரணம் மூலம்
நிரந்தரமாக ஊத்தி மூடப்பட்டு விட்டது.

அந்த வகையில் நிச்சயமாக மகிழ்ச்சியளித்திருக்கும்.
பாயசம் கூட வைத்து குடித்திருக்கலாம்.

என்ன மேடம் சரிதானே ? 

1 comment:

  1. She would have taken some italian sweet

    ReplyDelete