Tuesday, November 8, 2011

ஸ்பெக்ட்ரம் பணம் எங்கே காய்த்தது?

பெட்ரோல் விலையை குறைக்க வேண்டுமென்றால் பணம் 
மரத்திலா காய்க்கிறது என்று  ஆணவத்தோடு கேள்வி கேட்ட
மன்மோகன்சிங்கிற்கு ஒரு கேள்வி.


ஸ்பெக்டரம் ஊழலிலும், காமன் வெல்த் ஊழலிலும், ஆதர்ஷ் 
ஊழலிலும் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகை ஊழலிலும்
கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டதே அந்தப்
பணம் எந்த மரத்தில் காய்த்தது?   

1 comment:

  1. அதான் மரத்துல காய்க்கவில்லை என்று சொல்கிறாரே, பிறகு ஏன் இன்னும் எந்த மரத்தில் இருந்து காய்த்தது என்று கேள்வி...

    அனைவருக்கும் போய் சேர வேண்டிய பதிவு தோழர் கொஞ்சம் தமிழ் 10 உடான்ஸ் போன்ற திரட்டிகளிலும் இணைத்து விடுங்கள்

    ReplyDelete