Saturday, July 3, 2010

தமிழினக் காவலர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு யாரும்
 செல்லக்கூடாது    என்று தடை போட்ட நம் தமிழ்க்காவலர்கள்
 அதே விழாவை  நம் வீடுகளுக்கே   இன்று சன்   மியுசிக் தொலைக்காட்சி கொண்டு வந்து விட்டதே!
இப்போது என்ன    செய்யப்போகிறார்கள்? சன் 
 தொலைக்காட்சியையும், சன் பிக்சர்சையும்   புறக்கணிக்க
அறைகூவல் விடுப்பார்களா? இல்லை உமாசங்கர் கதியைப்
பார்த்து அமைதியாக இருந்து விடுவார்களா?

No comments:

Post a Comment