Thursday, October 26, 2023

ஆட்டுக்காரனும் ஆட்டுத்தாடியும் சேர்ந்து . . .

 


ராஜ்பவனில் நடைபெற்ற சம்பவம் இரண்டு முன்னாள் ஐ.பி.எஸ் களின் சதி என்றே கருதுகிறேன்,

காரணம் இரண்டு.

இருவருமே "போலீஸ் இல்லை பொறுக்கி" என்ற சாமி கேட்டகரியைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் சங்கிகள் சம்பந்தப்பட்ட எல்லா பெட்ரோல் குண்டு சம்பவங்களுமே அவர்களே ஏற்பாடு செய்து கொண்ட அசிங்கம்தான்.

ஆகவே தமிழ்நாடு போலீஸ் தீவிரமாக விசாரித்து இரண்டு முன்னாள் போலீஸையும் தூக்கி உள்ளே போட வேண்டும். 

No comments:

Post a Comment