Friday, January 22, 2016

நாளை முதல் தஞ்சையில்





எங்களது தென் மண்டல் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முப்பத்தி மூன்றாவது பொது மாநாடு நாளை தஞ்சையில் தொடங்கி ஜனவரி மாதம் இருபத்தி ஆறாம் தேதி வரை நடைபெறவுள்ளது. அமைப்பின் ஒற்றுமையும் வலிமையும் பிரம்மாண்டமாய் வெளிப்படும் தருணம் இது. தமிழகம், புதுவை மற்றும் கேரளா வைச் சேர்ந்த தோழர்கள் திரளும் சிறப்பான மாநாடு.

மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற பிரசுரம் கீழே உள்ளது. மனசாட்சியை தட்டி எழுப்பும் இந்த பிரசுரத்தை வடிவமைத்தவர் எங்கள் தென் மண்டலப் பொதுச் செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன்.

இன்று தஞ்சை நோக்கி புறப்படுகிறேன்.

ஆனாலும் தினம் சந்திப்போம்,  ஏற்கனவே டிராப்டில் உள்ள பதிவுகள் மூலமாக





2 comments:

  1. தஞ்சைக்கு வருகிறீர்களா
    மிகுந்த மகிழ்ச்சி நண்பரே
    அவசியம் சந்திக்கக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. தஞ்சை வருகை நல்வருகையாகட்டும். தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete