Sunday, June 23, 2013

இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு பேரை அடிக்க முடிகிறது?

சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து  இருக்கும் சந்தேகம் இது.
 

கதாநாயகர்களால் மட்டும் எப்படி இவ்வளவு பேரை அடிக்க முடிகிறது?

கதாநாயகர்களை விட வில்லனும் வில்லனின் அடியாள் கூட்டமும்
வலிமையானவர்களாகவே உள்ளார்கள். பயிற்சி எடுத்தவர்களாகவும்
மாமிச மலைகளாகவும் கூட இருக்கிறார்கள்.

ஆனால் அத்தனை பேரும் சேர்ந்து கதாநாயகர்களிடம் அடி வாங்கி
வீழ்கிறார்கள், பலர் செத்தும் போய் விடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய சசிகுமார் வரை 
இதுதான் நடைமுறை. 

ஹீரோக்களுக்கு மட்டும் எப்படிப்பா இவ்வளவு சக்தி இருக்கு?

1 comment: