Friday, November 23, 2012

இதுதான் இந்திய நீதியா????????

இது முக நூலிலிருந்து  என் மகன்
எடுத்துக் கொடுத்த படம்.

அஜ்மல்  கசாபை தூக்கிலிட்ட
இந்திய அரசு ரத்த வெறி பிடித்த
ராஜபக்சேவிற்கு 
ரத்தினக் கம்பள வரவேற்பு
அளித்ததை 
கேள்வி கேட்கிறது.

கசாப்பை தூக்கிலிட்டது சரி.
என்ற புரிதலோடு

ராஜபக்சேவை இந்திய அரசு
தாங்கிப் பிடிப்பது 
நியாயமா என்று 
நானும் கேட்கிறேன்.

இதுதான் இந்திய நீதியா?

இந்தக் கேள்வியை
மன்மோகன்சிங்கை கேட்பதை
விட அவரை ஆட்டி வைக்கும்
சோனியா காந்தியையும்,

சோனியாவை சொக்கத்தங்கம்
என்று வர்ணித்தவரையும்
கேட்பது இன்னும்
பொருத்தமாக இருக்கும்...




No comments:

Post a Comment