Wednesday, November 14, 2012

சோறு போட்டே காரியத்தை சாதிக்கிறான்யா.......

டீ பார்ட்டி வைத்து வாஜ்பாய் ஆட்சியை அம்மா கலைத்தது
அந்தக் காலம்.

முலாயம்,
மாயாவதி,
சரத் பவார்

என இதர கூட்டணி கட்சி மற்றும்
கூட்டணி இல்லாத கட்சிகளின்
தலைவர்களுக்கு டின்னர் அளித்து

ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது
இந்தக் காலம்,
மன்மோகன்சிங் காலம்.

ஆனால் மக்கள்தான் என்றும் பட்டினியில்......
 

No comments:

Post a Comment