Wednesday, December 15, 2010

உடையும் சுவர்கள், திறக்கும் கதவுகள், தூரத்தில் தொடுவானம்

              




அண்ணல் அம்பேத்கர்- வெண்மணி தியாகிகள்
              நினைவுக் கருத்தரங்கம்
நாள் 15 .12 .2010 , புதன் மாலை 5 .30 
இடம் : எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலக வளாகம்  
தலைமை : தோழர் எம்.தசரதன், தலைவர், வேலூர் கோட்டம்,

வரவேற்புரை : தோழர் எஸ்.ராமன், பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்,

      உடையும் சுவர்கள், திறக்கும் கதவுகள்,
                   தூரத்தில் தொடுவானம்
                                                   என சிறப்புரை
             தோழர் கே.சாமுவேல்ராஜ்,  பொதுச்செயலாளர்,
                  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

நன்றியுரை:  தோழர் பி.தமிழ்மணி, மாவட்டச்செயலாளர்
அனைவரும் அவசியம் பங்கேற்பீர்

இவண்
                              காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்,
                       சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,
                          வேலூர் - திருவண்ணாமலை மாவட்டக்குழு

No comments:

Post a Comment