Monday, June 7, 2010

இதயமற்ற கயவனுக்கு எங்கிருந்து வந்தது நெஞ்சு வலி?

அதிகார துஷ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை மரணத்திற்குத் துரத்திய
கயவன், ஒரு குடுமபத்தின் நிம்மதியைக் கெடுத்த படுபாவி ரத்தோருக்கு 
சிறை தண்டனை அதிகமான பின்புதான் நெஞ்சு வலி வந்ததாம்! ஏன் எல்லா 
பெரிய மனிதர்களுக்கும் சிறைக்குப் போகும் நேரத்தில் மட்டும் நெஞ்சு வலி
வந்து விடுகிறது? கிட்னியோ மூளையோ பாதிக்காதா? எங்கே வலி என்று
சொல்லுகிறார்களோ அங்கே ஒரு ஆபரேஷன் செய்து விட்டால் அடங்கிப்
போய்விடுவார்கள்...

No comments:

Post a Comment