Tuesday, March 1, 2016

காந்தி, பகத்சிங் வரிசையில் ?????????????





சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த மகாத்மா காந்தி மீது பிரிட்டிஷ் அரசு 124 A பிரிவின்கீழ்தான் தேசத்துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளியது. பிரிட்டிஷாருக்கு எதிராக புரட்சி முழக்கமிட்ட பகத்சிங்கையும் ஏகாதிபத்திய அரசு 124 A பிரிவின் கீழ்தான் தேசத்துரோகி என்று குற்றம் சுமத்தி சிறையிலடைத்து அதே பிரிவின்படியே தூக்கிலேற்றவும் செய்தது. இப்போது மோடி அரசு என் மீதும் அதே 124 A பிரிவின் கீழ் தேசத்துரோகக் குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளது.

காந்தி, பகத்சிங் ஆகியோரின் வரிசையில் என்னையும் இணைத்ததற்கு மோடிக்கு நன்றி

தோழர் சீத்தாராம் யெச்சூரி,
பொதுச்செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்)

No comments:

Post a Comment