Saturday, March 31, 2012

புத்தக மூட்டை சுமக்கிற, புதையுண்டு போன சிவ பெருமான்

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்தின் தவர்த்தான்பட்டு
என்ற கிராமத்தில் பார்த்த சுவாரசியமான காட்சி

மதுரையில் அன்று புட்டுக்காக மண் சுமந்த சிவபெருமான்
இங்கு மாணவர்களின் புத்தக மூட்டைகளை சுமக்கிறார்.

இது நன்றாகவே உள்ளது.








  

2 comments:

  1. enna idhu iraiunarvodu paarkkindra ondrai ippadi seivadhu nalladhaaga padavillai angu iruppavargal ellorum vetrumadhaththinaro ondru vananga vendum illayel appurapaduththavendum kochchaipaduththudhal koodaadhu nandri
    surendran

    ReplyDelete
  2. ஐயா, அங்கு இருப்பவர்கள் எல்லாம் இந்து மதத்தினர்தான். அயோத்தியில் கோயில் கட்ட வேண்டும் என்று பிரச்சினை எழுப்புகின்றவர்கள், சிதில நிலையில் உள்ள கோயில்கள் பற்றி சீண்டுவதில்லை. அவர்களின் போலித்தனம் பற்றி அம்பலப்படுத்தவே இந்தப் பதிவு!

    ReplyDelete