Tuesday, March 26, 2013

கலைஞர், சோனியா, சி.பி.ஐ பரபரப்பு உரையாடல்

கலைஞர், சோனியா ஆகியோர் முக நூலில் உரையாடினால்
எப்படி இருக்கும் என்ற கற்பனை உரையாடலை 
இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது.

ப.சி, முலாயம்,மாயாவதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, சி.பி.ஐ
என யாரையும் அது விட்டு வைக்கவில்லை.

இது கற்பனையாக இருந்தாலும் நிஜத்திற்கு நெருக்கமாகவே
உள்ளதுதான் சுவாரஸ்யம்.

நீங்களும் படித்து சிரியுங்கள்.

 

No comments:

Post a Comment