Sunday, March 30, 2025

ஆட்டுக்காரன் சொன்னது கரீக்டுதான் . . .

 


இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவிற்கு மகாத்மா காந்திக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது சரியான தகவல்தான்.

என்ன!

இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட 26,ஜனவரி, 1950 க்கு இரண்டு ஆண்டுகள் முன்மே ஆட்டுக்காரனின் முன்னோர்களான கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்சின் படி கோட்சே 30,ஜனவரி,1948 அன்று மகாத்மாவை கொன்று விட்டான் என்ற தகவலை மட்டும் 20,000 புக் படித்த ஆட்டுக்காரன் மறந்து விட்டான்.

எப்படி இருந்தாலும்

மகாத்மா காந்திக்கு முதல் குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது கரீக்ட்தானே!

No comments:

Post a Comment