இந்திய சுங்கத்துறை சாம்சங் நிறுவனத்தின் மீது 601 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 5000 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
அலைபேசிகளுக்கான பாகங்களை இறக்குமதி செய்து ரிலையன்ஸ் ஜியோ விற்கு விற்றதில் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் என்று பொய் சொன்னதற்காக இந்த அபராதத்தை விதித்துள்ளது.
சாம்சங் இந்த அபராதத்தை கட்டுமா? கட்ட மத்தியரசு அனுமதிக்குமா?
கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தன் முதலாளி அம்பானிக்கும் எதிராக மோடியால் செயல்பட முடியுமா?
இன்னொரு தகவலும் உள்ளது. அது நாளை . . .
No comments:
Post a Comment