Sunday, December 1, 2013

தன்னையே மறந்தவர்கள்

உண்டியலும் கொடியும்
கையிலேந்தி
நிதி வேண்டும் என
வாசலில்  ஒலித்த
குரலுக்கு
உள்ளே இருந்து
அவசரமாய்
பதில் ஒன்று
" வீட்டில் ஆள் இல்லை"
தன்னுடைய இருப்பை
மறந்து விட்டு.

1 comment:

  1. இன்றைய சமூகத்தின் உண்மையான நிலை இது தான் .
    சிறப்பான பகிர்வு தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete